Browsing: இலங்கை
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின்…
மட்டக்களப்பு மாவட்ட ஆயிரக் கணக்கான மக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை (21) மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம்…
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – சீன ஜனாதிபதி
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – சீன ஜனாதிபதி உறுதியளிப்பு. நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும்…
நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி…
அரசாங்கங்கள் மாறும்போது தேசியத் திட்டங்களில் மாற்றம் ஏற்படுவது நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறாகும்.
தேசிய பௌதீகத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.…
400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு…
டி சந்ரு நுவரெலியா மாவட்டத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.உபாலி பிரியந்த ஜயசிங்க தனது 39 வருட பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.…
எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கியால், தன்னை தானே சூட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
பலஸ்தீனத்துக்கு ஒருநியாயம் இலங்கைக்கு வேறுநியாயம் இருக்க முடியாது என்றார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பின்வருமாறு அவர் பதிலளித்தார் மிகவும்…
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர…