Browsing: இலங்கை
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று மாலை 05.00…
கடந்த 76வருடங்களாக இலங்கை அரசாங்கம் முதலாம் தரத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகின்றமை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 300 சர்வதேச பாடசாலைகள்…
இலங்கை இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினர் (ஒக்.15) இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர். முல்லைத்தீவு…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் புதிய ஆயுர்வேத வைத்திய சாலை பிரதேச மக்களின் தேவை கருதி நேற்று (19) திகதி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு…
ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 8ம் திகதி காலை…
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாராளுமன்ற சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போது…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய…
இன்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது என அறிவித்துள்ளது. இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட…
காலி மாவட்டத்தில் ஆபரண உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக அவசியமான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தலைமையில் இடம்பெற்றது.…