Browsing: இலங்கை

அவிசாவெல்ல சீதாவக்கை கைத்தொழில் பேட்டையில் கிளவுஸ் உற்பத்தி நிறுவனமொன்றில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தீ பரவலுக்கான…

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான அனைத்து வீதிகளையும் வரைபடமாக்கத் திட்டம் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர. 2025ஆம்…

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு மட்டக்களப்பு…

இவ்வருடம் வீடு நிர்மாணத்திற்காக எமது ஏறாவூர் நகரசபையில் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்ட நபர்களுக்கு தென்னை பயிர் செய்கை சபையால் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தொனிப்…

சமாதானமும் சமூகபணியும் (PCA) நிறுவனத்தின் அனுசரனையில் திட்ட உத்தியோத்தர் திரு.ரோகிணி அவர்களின் வழிகாட்டலில் திரு.S. தேவராஜன் திருக்கோவில் பிரதேச நல்லிணக்க குழு இணைப்பாளர் அவர்களின் தலைமையில், இன…

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான…

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த மேலும் 62 இலங்கையர்கள் குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மூன்று ஆண்களும் 59 பெண்களும் கொண்ட குழு இன்று காலை…

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில்…

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி…

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப் 21 ஆம்…