Browsing: இலங்கை
செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா (Eliška Žigová) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்…
சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடன் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, LSLபால் மா(400 கிராம்) ரூ.50 குறைந்து ரூ.1,030 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
அதிக வருமானம் பெறுவோர் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி உதவிகளைப் பெறுவோர் கட்டமைப்பில் தன்னிச்சையாக இருந்து நீக்கப்படுவர். மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாய் உதவி.…
தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கு விசேட பிரிவு
ஒரு நபரின் தனியுரிமைக்கும் அவரின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயற்படுமிடத்து, அது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால், அவற்றை உடனடியாக விசாரிப்பதற்கான விடே பிரிவொன்றை…
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆசிரியர் நியமனம்…
மேற்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணிகளை 3 மாதங்களுக்குள்…
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம்…
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்கப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய…