Browsing: இலங்கை
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக…
மாலியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐ.நா படை வீரர்கள் நால்வர் காயம்.
மாலியில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடித்ததில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.நா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஐ.நா…
பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்நறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி…
சிறு போகத்தில் நெல் பயிரிடும் மக்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு அவசியமான இரசாயன அல்லது சேதனப் பசளையைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டு…
எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்து
இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்…
ரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம்…
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்…
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும்…
அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று (22) கைது செய்யப்பட்டதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை,…
திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளத்தின் இறக்குமதி வரி குறைப்பு – அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய
திரிபோஷ உற்பத்தி நிறுவனத்திற்காக, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி, சோள இறக்குமதியின் போது சுமத்தப்பட்டுள்ள…