Browsing: இலங்கை
ஹெம்மாத்தகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளைய தினம் பொதுமக்கள் பாவனைக்குகையளிப்படவுள்ளது
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…
தந்தை தனது மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் எதிர் வரும் 30திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்…
நானுஓயா நிருபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மீண்டும் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில்…
இலங்கையில் 30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு .
டி சந்ரு இலங்கையில் 30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு . நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமெணட்…
சுகாதாரத் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141, 142 மற்றும்…
தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல்…
அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…
டெங்கு நோயை கட்டுப்படுத்த பொலிஸ் , முப்படைகளின் முழுமையான ஆதரவு. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு எதிர்பார்ப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான…
சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் சுகாதார சுதேச அமைச்சி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையும் இணைந்து பொல்கொல்ல மகிந்ந ராஐபக்ச கலை அரங்கில் அன்மையில் நடைபெற்றது. நிகழ்வுகளில்…
அரச அதிகாரிகள் திட்டங்களைத் தொடங்கினாலும் வேலையில்லை, அவற்றின் முடிவுகளையும் பார்க்க வேண்டும்…
பிரதேச செயலகங்களினால் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…