Browsing: இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்…
வி.தீபன்ராஜ் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டி யிலிருந்து நுவரெலியாவிற் பசலை (கோழி உரங்களை)ஏற்றி பயணித்த லொறியொன்று பெரிய…
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறும் நிலையில், பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக…
அரசு வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறை வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும்…
களுத்துறையில் அண்மையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சற்று…
சட்டவிரோதமான முறையில் 15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (7) காலை கட்டுநாயக்க…
குழந்தைகளுக்கு இடையில் அதிகரித்துவரும் டெங்கு, இன்ப்ளூவன்ஸா மற்றும் வாந்திபேதி – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா
இந்த நாட்களில் குழந்தைகளுக்கு இடையில் டெங்கு, இன்ப்ளூவன்ஸா மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன என்று குழந்தைகள் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்…
நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித்…
கோதுமை மாவிற்காக சேர்க்கப்பட்டுள்ள மூன்று ரூபா எனும் சுங்க சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோதுமை மாவின் விலை எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்…