Browsing: கோவில்
மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் டன்பார் கீழ்ப்பிரிவு அருள்மிகு ஓம்ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் குளிர்ச்சி தந்து வளர்ச்சி தந்து வாழவைக்கும் அம்மா குறையின்றி…
அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட அம்மன் ஆலயத்தில் இன்று (22/11/22) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிரமதானமானது தோட்ட ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களினாலும், தோட்ட இளைஞர்களினாலும் முன்னேடுக்கப்பட்டது. மேலும்…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் அராலி ஆவாரம்பிட்டி, நாவலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அருளளித்து அரவணைத்து ஆற்றல் தரும் எங்கள் தாயே அசையாத மனவலிமை தந்திடவே வரவேண்டும் தீராத துன்பங்கள் அண்டாத நிலை தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள்…
வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம் அனுராதபுரம் – நுவரக்குளம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் குளக்கரையில் கோயில் கொண்டு காவல் செய்யும் கணபதியே குவலயத்தில் நல்லமைதி நிலவிடச்…
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, நாவலடி அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில் அற்புதங்கள் பல காட்டி அருள் பொழியும் தாயே அன்பு கொண்டோர் மனங்களிலே…
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் திருமகளே மகிழ்ச்சி பொங்க…
வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வாரிக்குட்டியூர் படிவம்-6 அருள்மிகு ஐயனார் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனே காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா துன்பங்கள்…
சப்பரகமுவ மாகாணம் – கேகாலை மாவட்டம் எட்டியாந் தோட்டை பனாவத்தை 3 ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே அரவணைத்து அன்பு செய்து காத்தருள வருவாய் துணையிருந்து எங்களை நீ வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா…