Browsing: மலையகம்
(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் (03.11.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…
” மலையகம் 200 திகாம்பரம் 20″ அரசியல் பயணம் குறித்த நூல் வெளியீடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான திகாம்பரம் அவர்களின்…
(க.கிஷாந்தன்) என்.சி இல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து…
டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா நிருபர் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
இன்று மதியம் (31) மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியிலேயே…
(க.கிஷாந்தன்) தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் (30)கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த…
மடுல்சீமை மஹதோவ புதிய பிரிவில் பெருந்தோட்ட த்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர் . 49 வயதுடைய…
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீதியில்…
கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டு பொய்யுரைத்துவந்த இவர்கள் தற்போது சுயேட்சைகளைக் கண்டு அச்சம் கொண்டுள்ளார்கள். தங்களால் முன்நிறுத்தப்பட்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளதால் தற்போது பிரதிநிதித்துவம்…
தேசிய மக்கள் சக்தி இலங்கை பூராகவும் தம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நிலவரத்தின் படி…