Browsing: மலையகம்

ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தியில் இன்று (20) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

செ.திவாகரன், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து – அத்துமீறும் கனரக வாகனங்கள் அச்சத்தில் பொது மக்கள் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு…

பசறை- மடூல்சீமை -மதிகஹதென்ன சாலையில் (19) இன்று காலை ஒரு பாரிய பாறை சரிந்து விழுந்ததால், சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். தற்போது…

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த…

பன்விலை நிருபர் ம.நவநீதன் கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26.11.2025 ஆம் திகதியன்று…

மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான…

செ.திவாகரன் மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி…

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,…

பேரிடர் காலங்களில் பெருந்தோட்டங்களில் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இக்காலகட்டத்தில், உணவுப் பற்றாக்குறை, சுகாதார வசதிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால்…

பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.…