Browsing: மலையகம்

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும்…

இலங்கை தபால் சேவை மூலம் குடிமக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை (12) ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் துறை அறிவித்துள்ளது.…

ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, பிரதேசங்களில் கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ப‌ரிசோதனைகளை நடத்தியிருந்தனர். இதன் போது உணவு சட்டத்தை மீறிய…

கேகாலை எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீஓயா தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதான இராஜேந்திரன் நேற்று முதல் காணாமல் போயிருந்தார். இவரை பிரதேச மக்கள் தீவிரமாக தேடிவந்த நிலையில்,…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை உருவளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா,…

அளுத்கம பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹெரோயினை பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு விற்பனை செய்யும் கடத்தல் வலையமைப்பைக் கண்டறிந்து, அது தொடர்பான ஒரு சந்தேகநபரையும், இரண்டு…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, தென்,…