Browsing: மலையகம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக ஹட்டன் நகரில் இன்று (30) தமிழ் சிவில் சமூக அமைப்பு ஒன்றின் முன்னெடுப்பில்…

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள்…

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின்…

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது! -பெருமாள் கோபிநாத், ஊடகப் பிரிவு-இ.தொ.கா 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம்…

லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாடசாலை கட்டிடம் கையளிப்பு மஸ்கெலியாவில் அமைந்துள்ள லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களின் பத்து ஆண்டுகால கனவு இன்று நனவானது.…

(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின்…

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில்…

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் நேற்று 26 நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் காலை 11 மணிக்கு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் வீடு…