Browsing: வெளிநாடு

துருக்கியின் கராமன்மராஸ் பகுதியில் இன்று (13) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

ஓமானில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஓமானுக்கு நான்கு நாட்கள்…

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (06) காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வெளிநாட்டு…

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 1,444…

இன்று அதிகாலை துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. துருக்கியின் தொழில் நகரமாக அறியப்படும் காசியோன்டேப் நகரத்தில்…

துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலும் அதனை அடுத்துள்ள சிரியாவின் எல்லை பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (06) ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரிய நாட்டு சுகாதார அமைச்சர்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு…

Apple நிறுவனத்தின் மில்லியன் கணக்கான பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் நிலை இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Apple போன்ற தயாரிப்புக்களுக்கு இந்த விடயம் பொருத்தமானது என அந்த…

ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67…

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்…