Browsing: இலங்கை
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு – கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பம்
(க.கிஷாந்தன்) கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி…
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு…
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு…
அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 30 வேகமானிகளும் பொலிஸ் போக்குவரத்து…
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
பசறை நிருபர். 11.01.2025 நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக…
பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (10)…
Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைகப்குப் புறம்பானது
lean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்…
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் கண்டி ,நுவரெலியா மாவட்டங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் சாத்தியம்
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,…
தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அநுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வர்த்தகர்கள் போராட்டம்
(க.கிஷாந்தன்) அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில்…