Browsing: இலங்கை

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவியில் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான எச்.எஸ்.கே.ஜே.பண்டார அவர்கள்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்க தூதுவர், ஜூலி சாங் இலங்கையின்…

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜிதஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) நடைபெற்ற…

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி (ஒக்டோபர் 08) வரை ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் வாக்களிக்கும்…

உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின்…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த…

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது…

அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்… இளம் வாக்காளர் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு – கொழும்பு அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்… ஆனால்…

பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது மாணவியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயதுடைய…