Browsing: இலங்கை
மலையகமக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் – தலவாக்கலையில் அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும். மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும்…
நுவரெலியா மாவட்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்காக மிகவும் வெற்றிகரமான மூன்றாண்டு சுகாதார திட்டம்.
நுவரெலியா சுகாதார வைத்திய பணிப்பாளர் காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார துறையில் அதி உயர் தரமான சேவையை வழங்கும் மூன்று வருட சுகாதார திட்ட ஆரம்ப…
கோட்டாபாய ராஜபக்சவால் நாட்டை ஆளமுடியாமல் போனது இரு வருடங்களில் ஓடினார் – இராதாகிருஷ்ணன் எம்.பி
(க.கிஷாந்தன்) ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா…
மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ற்காலிக இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை அந்நிய செலவாணி சந்தையின் அடிப்படையில் அதிகரித்த…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள்…
109 ஆண்டுகளுக்குப் பிறகு, நியாயமற்ற விசாரணையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து,…
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (13) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான…
2024 ஜனவரி முதல் தற்போது வரையிலான 8 மாதங்களில், 784 இலங்கையர்கள் இஸ்ரேலில் செவிலியர் பராமரிப்பு தொழிலுக்காக சென்றுள்ளனர்;, மேலும் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்கு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற…