Browsing: இலங்கை
அமைச்சரவை ஊடாக இரண்டு தடவைகள் அனுமதி வழங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்…
குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய எதுன்கஹகொடுவ முஸ்லீம் மத்திய கல்லூரியின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. கல்லூரி அதிபர்…
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக தவறியவர்கள் இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக…
யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற…
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை அரச-தனியார் பங்ககளிப்புடன், அபிவிருத்தி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கு, தமது ஆரவத்தை வெளிப்படுத்துமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்…
பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள…
பலாங்கொடை கிரிந்திகல பிரதேசத்தில் வளவ கங்கைக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் இயற்கை வனப்பகுதியில் மரங்களை வெட்டிய மூவரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று(10/0) கைது செய்துள்ளனர். இவ்வாறு…
2024 ஜனாதிபதித் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதனால், தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையில் தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு…