Browsing: இலங்கை

பொத்துவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 21 ஆவது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம்…

சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்…

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை…

மக்கள் சீன முன்னணிப் படையின் (Chinese People’s Liberation Army Navy) யுத்தக் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக் கப்பல்கள் மூன்று…

2024.08.26 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களை கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான…

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை…

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று கச்சத்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதில் 4 மீனவர்கள் இருந்துள்ள நிலையில் அதில் இருவர்…

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை…

ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி…