Browsing: இலங்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (27) பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகள் இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்களின் தகவல்படி தெலுங்கானா…

வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.…

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அனைத்து…

தனது 97 ஆவது வயதில் முதுமாணி பட்டத்தை பெற்ற இலங்கைப் பெண் .. கடந்த 21ம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 143 ஆவது பட்டமளிப்பு விழாவில்…

தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.…

வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் நேற்று (25) உயிரிழந்தார். நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக…

100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.இதன்படி, 91…

பங்களாதேஷில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 5.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிலுள்ள மக்கள்…

தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயாவில் நேற்று…