Browsing: இலங்கை
ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டு கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் 92 எம்.பிக்களுக்கும் எதிராக ராஜபக்ச சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
(க.கிஷாந்தன்) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பதற்கு கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி…
வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தேர்தல் குழுவின் பொறுப்பு
வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்கினைப் பயன்படுத்துவதற்குத் தேவையான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள்…
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடகதர்மம் சமூக ஊடகங்களுடனும் சம்பந்தப்படுவதாகவும், தேர்தல் காலப் பகுதியில் இந்நெறிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் ஊடக நெறிமுறைகளை…
எமது நாட்டின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கக்கூடிய ஓர் முக்கிய காலத்தில் இருக்கிறோம். இச் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் எமது கட்சி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி…
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாதென சஜித் பிரேமதாச கூறியபோது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டோம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோம். நாட்டின் பொருளாதாரத்தையும் இதற்குப் பிறகு…
தேர்தல் சட்டங்கள் மற்றும் ஊடக விதிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான செயலமர்வு இன்று (09) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள்…
சர்வதேச ஆயுர்வேத விரிவுரைகள் மற்றும் கல்வி வர்த்தக கண்காட்சி இன்று (09) ஆரம்பமாகவுள்ளதுடன் கண்காட்சி எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலி மாநகர சபை மண்டப…
கொரிய அரசாங்கத்தின் அனுசரணையில் இலங்கையில் செங்கல் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக…
கம்பஹாவிமின்சாச சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய…
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தன்னுடைய அமைச்சுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு அமைச்சில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.