Browsing: இலங்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில…

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம் என பாதுகாப்பு இராஜாங்க…

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்குவதனை…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலை 5…

கலேவெல – மக்குலுகஸ்வெவ பகுதியில் துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் 7 வயதான சிறுமி காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுமி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மல்லாவி பகுதியை சேர்ந்த சசி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பவம் தொடர்பில் பாண்டியன்குளம் பொலிசார்…

வத்தளை – மாடாகொட பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் பரவிய தீ விபத்தில் 90 வயதான வாயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் உயிரிழந்த நபரின்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற…

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின்தபால்மூல வாக்காளர்களின்­ வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள…