Browsing: இலங்கை

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது . இதன்படி,…

இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவரொருவர் உயிரிழந்துள்ளார்.இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2,000 இற்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்றிரவு கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்தனர்.  அவ்வேளையில், இலங்கை…

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

மொட்டுக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிலரில் இருந்து நாட்டை நேசிக்கும் மற்றுமொரு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவிக்க அடுத்த சில நாட்களில் ஒன்று கூடும் என…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன…

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த…

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ…

வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாம் நினைத்தபடி எல்லை மீறி பொருட்களின் விலை ஏற்றங்களை மேற்கொணடால் அரசாங்கம் தலையிடும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்…

பாண் விலையை குறைக்காத பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், விலையை குறைக்காவிடின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கொள்ளவுள்ளதாகவும்; வர்த்தக, வாணிப மற்றும்…

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தை மாற்றியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி முதல் காலை 10.00 மணிக்கு ஆசன…