Browsing: இலங்கை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய கங்கா செனவிரத்னே சுற்றில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.…
எதிர்வரும் ஆகஸ்ட் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவகெட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு (28/07) மீட்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இருந்து தமது உறவினர்…
யக்கல சந்தியில் பேருந்து ஒன்றும் கொள்கலன் ஊர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்காக இருக்கும்…
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாம் வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பில் தற்போது…
அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கொனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் உயிரிழந்தவர் கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட…
மூன்றாகப் பிளவடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி : 31ம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிரிவடைந்துள்ளது. இந்தக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது . இதன்படி, முன்னாள் ஜனாதிபதி…
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்கள் மதிப்பீடு 1.4 பில்லியன் ரூபாயாக மதிப்பீடு
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என lபிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித…
தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில்…