Browsing: இலங்கை

திருகோணமலை மாவட்டத்தின் செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக…

சர்வதேச சதுப்பு நில பூங்காவின் பிரதிநிதிகள் நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ்…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்று நேற்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு…

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை…

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இதன்படி, மாதாந்தம்…

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை…

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றுமுதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…

வரையறுக்கப்பட்ட பல் வைத்தியப் பயிற்சிக்காக 85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (18) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சருமான வைத்தியர் ரமேஷ் பத்திரன…

நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை நிலநடுக்கம் வவுனியாவில் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில்…

காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…