Browsing: இலங்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார
மக்கள் வீதிக்கு இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தும்படி கூச்சலிட்டனர். ஓர் அமைச்சாக கொள்கை முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
பொதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி
உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவை ஏற்றிச் சென்ற வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இசைக்குழுவினர்…
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத EPF/ETF களை செலுத்த நடவடிக்கை
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச…
வீடொன்றின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம்
வீடொன்றின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது. உடவலவை ,கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றில்…
லைகா ஞானம் அறக்கட்டளையின் மூலம் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் மூன்று குழாய் கிணறுகள்
லைகா ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணி இன்று முதல் (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. குடிவரவு மற்றும்…
யால தேசிய பூங்காவைப் பார்வையிட ஒரு இலட்சத்துக்கும் அதிகாமான வெளிநாட்ட சுற்;றுலாப் பயணிகள் வருகை
வெறிநாட்டு சுற்றுலாப் பயணிசகள் 100000 க்கும் அதிகமானவர்கள் யால தேசிய பூங்கவைப் பார்வையிட வந்துள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில்,…