Browsing: இலங்கை

வீடொன்றின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது. உடவலவை ,கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றில்…

லைகா ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணி இன்று முதல் (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. குடிவரவு மற்றும்…

வெறிநாட்டு சுற்றுலாப் பயணிசகள் 100000 க்கும் அதிகமானவர்கள் யால தேசிய பூங்கவைப் பார்வையிட வந்துள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில்,…

தேசிய ரீதியாக மரக்கன்றுகள் நடுவதற்கான சுபவேளை நாளை காலை 10மணி 16 நிமிடத்தில்   என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு அவசியமான மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விதைகளை விதைக்கும் முன்னோடி நிகழ்வு…

பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்ததோடு கொத்தின் விலையை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு…

நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய  (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை –…

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில்…