Browsing: இலங்கை
ஏறாவூர் பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் பரீட்சாத்திகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்மை கருதி நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கைகளை ஏறாவூர் நகரசபை…
சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் உடலில் கலந்தமையால் தற்கொலை செய்து கொண்ட ருவன் குமார பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகள் மற்றும் அந்த விரிவுரைகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில்…
மின்சாரம் வழங்கல், எரிபொருள் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது பகிர்ந்தளித்து என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் பணிப்புரைக்கிணங்க வெளியிடப்பட்ட விசேட…
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு ‘வரி செலுத்துவதை அடையாளம் காட்டும் இலக்கம்’ (Taxpayer Identification Number -TIN) இனை நிகழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உள்நாட்டு இறைவரி…
சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது…
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின்…
சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊவா…
எம்.எஸ்.எம். றசீன் மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு ஏறாவூர் நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு வாவிக்கரை வீதி திண்மக்கழிவு முகாமைத்துவப்…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.04.01.2024. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் இன்று சகல மரக்கறிகளும் இவ்வாறான…
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென்; மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப்…
2023 கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகின்றது. இம்முறை பரீட்சையில் 346,976 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரிகளும் 65,331 தனிப்பட்ட…