Browsing: இலங்கை
மகாவெளி கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரிப்பு – மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது
மீண்டும் மகாவெளி கங்கையின் நீர் மட்டம் 5.31 மீற்றர் வரை உயர்ந்துள்ளமையினால் மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையான…
இந்த வருடம் கொழும்பில் 10,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு 6,500 வீடுகள்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…
அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு
(க.கிஷாந்தன்) 2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக 2024.01.01 திகதி 09.00 மணியளவில் சகல அரச…
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள்
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்…
கோவிட் -19 பரவல் மற்றும் அதன் விளைவாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து சோர்ந்துபோயிருக்கும் நாட்டையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மீட்பதற்கான கடினமான சவாலை வெற்றிகொள்வதற்கு அனைத்து மக்களும்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு…
“தேசத்தை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதே அனைத்துப் பிரஜைகளினதும் நோக்கமாக வேண்டும்.” – ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டில் தேசம் நெருக்கடியிலிருந்து மீள்வதைக் காணும் கடமையில் அனைத்துப் பிரஜைகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி…
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை…
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நான்காயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த…
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ…