Browsing: இலங்கை
06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்பிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் கணக்குகளை ஆரம்பிக்க வாய்ப்பு. டிசம்பர் மாதமளவில் கொடுப்பனவுகளை பூர்த்தி செய்ய விசேட வேலை வாரம்.…
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு…
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல…
அனைவருக்கும் இலவச ஊடக கல்வியை வழங்கும் நோக்கத்துடன், இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் சிறகுகள் ஊடக வலையமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த நிகழ்வு…
அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும்
அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
கெஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக கலாநிதி ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக கலாநிதி ரமேஷ் பத்திரண, கைத்தொழில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார். இதனிடையே,…
எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாலியின் நீர்மட்டம் அதிகரித்ததால் எம்பிலிபிட்டிய நோனாகம வெள்ளை பாலத்தில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குறித்த பிரதேசத்தின் ஊடக செல்லும் மக்கள் மிகவும் அவதானத்துடன்…
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் களு கங்கை மற்றும் வளவ கங்கை அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்ததால் கஹவத்த,பெல்மடுல்ல,பலாங்கொடை,இரக்குவானை, பம்பஹின்ன, கல்தொட்ட, பிரதேசங்களில்…
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். கொலன்ன, மொரவாடிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 17 வயதுடைய மாணவனே உயிரிழந்ததாக…
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக…