Browsing: இலங்கை
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய…
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.…
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொண்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொண்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.…
பிரபல குழந்தை நட்சத்திரம் ஒருவரின் போலி அரைநிர்வாண காணொளி காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய 15 வயது பாடசாலை மாணவன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…
ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலண்ணறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும், மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணையில் நேற்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரிர் ஒருவர் உயிரிழந்ததுடன் , மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை…
டி சந்ரு நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும்…
அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றசம்சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் சிறைச்சாலையினுள் மீட்கப்பட்டுள்ளது.…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு,…