Browsing: இலங்கை

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள கைதிகளுக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம்…

மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் நேற்று…

அனுராதபுரம் – விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதுண்டமையினால்…

உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படாமையினலேயே பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழந்ததாக களனி – திப்பிட்டிகொட பகுதியை சேர்ந்த குழந்தையின்…

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் இருந்த பையொன்றை ரயில் பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டதில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட நகைகள்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்துடன் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி…

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி  ஹலிமா யாக்கோப் ஐ சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பின் பின்னர் பெரிஸ்…

எல்பிடிய பெரிய பாலம் வீதியில் எத்கந்துர குள சுற்றுவட்டத்தில் இன்று (21) அதிகாலை மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி சென்று வீதி அருகில் இருந்த…

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டு தீயினால் 40 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. அத்தோடு குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த…

நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின்…