Browsing: இலங்கை

கொழும்பில் (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள்…

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, ஜனவரி 28, 29 ஆம்…

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடரவிருப்பதாக இலங்கை மின்சார சபை, இதற்கான அனுமதியை இலங்கை…

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும்…

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அதன் உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர்…

மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக மலையகப் பகுதிகளில்…

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அனைத்து நகரங்களினதும் வளர்ச்சித் திட்டங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கு  அந்தந்த நகரங்களில் தொடர்புடைய மக்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வது கட்டாயமானது என்று நகர அபிவிருத்தி மற்றும்  வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

100% பெறுபேறுகளுடன் மெராயா தேசிய பாடசாலையின் சாதனை. (ராசையா கவிஷான்) 2022 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…