Browsing: இலங்கை
வருடாந்த கிறிஸ்மஸ் தின ஒளிவிழாவை முன்னிட்டு விஷ்ணு ஆரோஹணம் இலவச கல்வி திட்டத்தின் ஊடாக 24.12.2022 ஆம் திகதி விஷ்ணு ஆரோஹணா வட்டவளை தலைமை காரியாலயத்தில் நிறுவனத்தின்…
கண்டி – அக்குறணை – துணுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக…
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்களுக்கான விண்ணப்பம் கோரல்! இ.தொ.கா அறிவிப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை சுயவிபரங்கள் உள்ளடக்கி, போட்டியிட விரும்பும்…
மொனராகல நகரில் கண்டெடுக்கப்பட்ட ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொதியை பொலிஸாரிடம் கையளித்த நபர்
மொனராகல கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த திரு.கே.எம்.லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் நான்கரை பவுண், ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க சங்கிலி,…
சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப…
தற்போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால், கல்வி அமைச்சு அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று…
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும். மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இவ்வாறு போக்குவரத்து சேவைகள் பண்டிகை காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக…
மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்- அரச அதிகாரிகள் என்ற அடிப்படையில் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்படுங்கள் • நுவரெலிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு பெப்ரவரி 04 இற்கு…