Browsing: இலங்கை
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த…
மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) பணத்தை இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் பெற்றுக்…
இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர…
கொழும்பில் இன்று(10) சில பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10…
சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று ஹட்டன் டீவிலா ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை டிக்கோயா க்ரோஸ்ஓவர் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம்…
இந்தியாவின் உடுப்பியில் நடைபெற்று வரும் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் இதுவரை 05 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். https://youtu.be/-i1ba9P-dpo
மத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் பல பாகங்களில் நிலவும் குளிரான காலநிலைக்குக் காரணம், வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்…
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக…
இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய…
டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை ,சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை…