Browsing: இலங்கை
பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை இன்று அங்குரார்ப்பணம்
பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை இன்று(04/02/2022) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அம்பிட்டிகந்த திரு.திருமதி வீரையா ஜீவானந்தன் – முத்து ஜெயசுதா தம்பதியினர்…
75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு • சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்திரை கண்காட்சி மற்றும்…
எதிர்வரும்சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த…
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில்இ டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்…
(அந்துவன்) பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02.02.2023) பறிமுதல்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தெய்வீகமான முறையில் உயிர் தப்பிய முச்சக்கர வண்டி சாரதி. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பலாங்கொடை வேவல்வத்தை ஊவெல்ல பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து…
தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது…
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம்
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் மற்றும்…
Clean and Green City Srilanka 2023 பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில்; இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை…