Browsing: இலங்கை
ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்விட்ட ஹிங்குருகடுவ பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் நபர் ஒருவர் மதுபோதையில் பிறிதொரு வீடொன்றுக்கு சென்று பெற்றோலை ஊற்றி…
அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே…
போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது போதைப்பொருளை திருடியதாக கூறி வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…
சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 வயது மகள், 6…
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில்…
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி…
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர்,…
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று (04) காலை நடைபெற்றது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின்…
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய வழிபாடுகள் நேற்று (04) பம்பலப்பிட்டி வஜிராபிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்றது. இந்த பூஜை நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
75ஆவது தேசிய சுதந்திரதின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (04) காலை காலிமுகத்திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியை ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.அதனைத்…