Browsing: இலங்கை
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ், உயர் தர மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக உயர் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல்…
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள்…
2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், வெளியாகியுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பிரகாரம் எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் தமிழ் பாடசாலையில் 08 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி…
மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம்…
குருணாகலை மாவத்தகமை ,முவன் கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் மூன்று மாணவிகள் யாழ் இராமநாதன் கலை கல்லூரிக்கு தெரிவு
குருணாகலை மாவத்தகமை ,முவன் கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலய மாணவிகளான செல்வி நவரட்ணம் புஸ்பராணி ,ராமஜெயம் தினுஷா , துரைராசு காயத்திரி ஆகிய மூவரும் யாழ்ப்பாணம் இராமநாதன்…
ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் – 2022 இடம் : பாடசாலை பிரதான மண்டபம் காலம் : 2022.12.10…
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமரர் தர்ஷன் தர்மராஜ் அவர்களின் ஞாபகார்த்த இலவச ஊடக செயலமர்வு கொழும்பு இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில்
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமரர் தர்ஷன் தர்மராஜ் அவர்களின் ஞாபகார்த்த இலவச ஊடக செயலமர்வு கொழும்பு இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று…
வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நாளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை
பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய…
இன்று முதல் நாடளாவிய ரீதியில் ,ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் இலங்கை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட…