Browsing: மலையகம்

கம்பளை நகரில் இருந்து நாவலப்பிட்டி பிரதான நோக்கி சென்ற மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்று கம்பளை இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக அதிகமான…

(க.கிஷாந்தன்) திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றைய தினம் (19.12.2024)…

(க.கிஷாந்தன்) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. 18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பசறை நிருபர்.      18.12.2024 மனுகுலம் மீட்கவந்த  ஜேசு பிரானின் பிறப்பின் சிறப்பை அறிவிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக பசறை பங்கு, புனித யூதாததேயு…

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 18.12.20 அன்று முற்பகல்…

பலதரப்பட்ட போதைப் பொருள்களுடன் சிவனடி பாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவரை ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளனர்.…

இரத்தினபுரி மாவட்டத்தில் கல்விக்கு உயிர் கொடுத்த ஒரு ஆளுமை ஓய்வு பெற்றது. EHELIYAGODA R / AL l-AQSQ MAHA VIDYALAYA (National School) இல் அதிபராக…

பசறை நிருபர்.      15.12.2024 நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாகவும் பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாகவும் பதுளை மாவட்ட அனர்த்த…

(க.கிஷாந்தன்) பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் இந்த…

61 ஆவது தேசிய ஜூடோ சாம்பியன் போட்டியில் முதல் இடத்தைப்பெற்று தங்கம் பெற்ற மலையக இளைஞன் எம். மிலன் மார்கோ.. இவர் கம்பளை இந்துக் கல்லூரியின் பழைய…