Browsing: மலையகம்
வி. தீபன்ராஜ் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார்…
தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.செல்லம்மா என்ற 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே குறித்த சம்பவத்தில்…
(க.கிஷாந்தன்) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கண்டி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். கண்டி மாவட்டத்திற்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான…
டி சந்ரு. திவாகரன் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு…
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தியகமயில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு Crooos country தெரிவுகான் ஓட்ட போட்டியில் இரஜவலை இந்து தேசிய கல்லூரி மாணவன் R. விதுர்ஷன் 3…
புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பொடி…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.22.01.2024. மஸ்கெலியா நகரிலிருந்து காட்மோர் செல்லும் பிரதான வீதியில் டீசைட் சந்தியில் இருந்து காட்மோர் வரையான 06 கிலோமீற்றர் பகுதியில் சுமார் 04 கிலோமீற்றர் தூரம்…
தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய…