Browsing: மலையகம்

மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுமஸ்கெலிய தோட்ட மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலி பகுதியில் இனம் தெரியாதோர் இட்ட வலையில்…

பலாங்கொடை ராசகலை பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி இளைஞன் ஒருவன் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் முகப் பகுதியில் பாரிய காயங்கள்…

மலையகத்தில் காணி உரித்துக்குத் தகுதியான மக்களின் காணி உரிமைக்காக 14 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7ஆம் கட்டை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக, குறித்த…

லிந்துலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த தோட்டத்தில் வசித்து வரும் இவர் தனது வீட்டு தோட்டத்தின் பாதுகாப்பிற்காக மின்சார…

தேசிய ரீதியில் இடம்பெற்ற ஜூடோ சாம்பியன் போட்டியில் (90kg) வெள்ளிப்பதக்கத்தை வென்ற கம்பளை கலபொட தோட்டத்தை சேர்ந்த மைக்கல்என்சலம் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வனும் கம்பளை இந்து தேசிய…

உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்…

” தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று,  இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும்,…

நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பொங்க இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவாரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான…

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…