Browsing: மலையகம்
வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்திய போது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
சிவனடி பாதமலை பருவகாலத்தையொட்டி முன்னேற்பாடு செயலமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை நல்லதண்ணி நகரில்.
டிசம்பர் மாதம் 26 ம் திகதி பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ள சிவனடி பாதமலை பருவகாலத்தை யொட்டி முன் ஏற்பாடு செயல் அமர்வு எதிர் வரும்…
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.01.11.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கென்யோன்…
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்க போராட்டம் – வைத்தியசாலை நடவடிக்கை ஸ்தம்பிதம்.
செ.திவாகரன் சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும்…
கொளசல்யா மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கனிஷ்ட ஊழியர்கள் இன்று தமது பல கோரிக்கைகளை முன் வைத்து பணி பகிஸ்கரிப்பு செய்து வருகின்றனர். இதனால் வெளிநோயாளர் பிரிவில்…
மஸ்கெலியா விசேட நிருபர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மத்திய மலைநாட்டில் தற்போது ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 400 முதல் 420…
மஸ்கெலியா, பிரன்ஸ்சுவிக் தோட்டத்தில் மண்சரிவினால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடுகளை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை!
மஸ்கெலியா விசேட நிருபர். மஸ்கெலியா தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் புரவுன்ஷீக் தோட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு Brunswick தோட்டத்தின் Emelina பகுதியில் ஏற்பட்ட…
நவராத்திரி தினத்தை முன்னிட்டு துர்க்கையம்மன் அறக்கட்டளையினால் மாத்தளை செல்கம பாடசாலையில் வாணிவிழா 2023 சிறப்பான முறையில் நேற்று முன்தினம் 29.10.2023 இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பல கலைநிகழ்ச்சிகளும்…
வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – உதயகுமார் எம்பி வலியுறுத்தல்
2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.30.10.2023. அக்கரபத்தனை டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் 450 கறவை பசுக்கள் பண்ணையில் இருந்து பண்ணையில் உள்ள அதிகாரியால் அவ்வப்போது இறைச்சிக்காக…