Browsing: மலையகம்

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின்…

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் நீர் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.…

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.22.05.2023. நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன் லக்க்ஷபான தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 200 ஆண்டு காலமாக பாட்டன், பாட்டி, தாத்தா,…

பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர்…

புதையல் தோண்டிய மூவர் பசறை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில்…

நானு ஓயாவில் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட லபுக லை இளைஞன் தொடர்பில் நானு ஓயா  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று( 19.05)மாலை 7.30…

ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொறான பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில்…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.19.05.2023. உலக சிலம்பம் சாம்பியன்ஸிப் போட்டி இந்தியாவில் பெங்களூரில் உள்ள கோமங்களம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இடம்பெற்ற…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின்…

மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் வெள்ளிக்கிழமை 19 சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. மலையகத்தின் 200 வருடகால…