Browsing: மலையகம்
தங்கக்கலை இல 02 தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும்…
நோர்வூட் மேல் பிரிவு பாடசாலையின் வரலாற்றிலேயே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவன்
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய நோர்வூட் மேல் பிரிவு பாடசாலை மாணவன் முத்துக்குமார் இசாந் 143 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.…
லங்கா சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (26) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. …
100% பெறுபேறுகளுடன் மெராயா தேசிய பாடசாலையின் சாதனை. (ராசையா கவிஷான்) 2022 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சை…
(க.கிஷாந்தன்) மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில்…
நானுஓயா நிருபர் (நுவரெலியா மாநகரசபை அசமந்தம்) நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று காலைநடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர். இரு இளைஞர்களும் ஒரு மோட்டார்…
இந்திய வம்சாவழி மக்கள் தொழிலாளர்களாக ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. மலையகத்தில் இம்மக்களில் பெரும்பாலானோர் குடியமர்த்தப்பட்டதுடன் கணிசமானோர் மலையகத்திற்கு வெளியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.…
(க.கிஷாந்தன்) விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின்…
நுவரெலியா மாவட்ட, கொட்டகலை பிரதேச சபைக்கு சுயேட்சை குழுவில் இளைஞர் தங்கராஜா ராஜ்குமார் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழுவின் தலைவர் நேசன் சங்கர்…
நானுஓயா நிருபர் நானுஓயா ரதல்ல விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்.