Browsing: வெளிநாடு

போரினால் அழிக்கப்பட்ட காஸா பகுதி மீண்டும் கட்டப்படாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, இந்த மனிதாபிமானப் பேரழிவைத்…

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.…

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 13,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, காசாவில் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 5,600 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என…

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்.” -…

மூன்றே வாரங்களில், காசா பகுதியில் நடந்த போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் வலையங்களில் வருடாந்தம் உயிரிழந்த சிறுவர்களின் மொத்த…

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர்…

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச…

காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசப்பட்டடிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் 500 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக…

இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான தாக்குதல் புதன்கிழமை (11) ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த தாக்குதலினால் இஸ்ரேலில் 14 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்டோர்…