Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்…

(க.கிஷாந்தன்) நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான “எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக…

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி…

கடந்த அரசாங்கங்கள் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்…

2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக…

அட்டன் பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குப்பைகள் போடுவது தொடர்பான…

ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 02/02 /2025 அன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் தலைமையில் காலை 11 மணிக்கு ஆரம்பமானது. இதன் போது…

இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அனுதாபம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால்…

புசல்லாவ கலுகல்ல தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று  இடம்பெற்ற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந் தவர் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்டுகின்றது. குளவி…