Browsing: விளம்பரங்கள்

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று…

(க.கிஷாந்தன்) சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை…

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து…

நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா நகர மையப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நுவரெலியா விக்டோரியா…

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில்…

(க.கிஷாந்தன்) க.பொ.த. உயர்தரப்பரீட்சை 25.11.2024 அன்று ஆரம்பமாகியது. நாடு பூராகவுமுள்ள 2312 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். முற்பகல்…

அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை…

(க.கிஷாந்தன்) கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 18…

(க.கிஷாந்தன்) மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர்…

ஹோல்புறூக் நகரத்தில் Copricorn சர்வதேச பாடசாலை ஆரம்ப நிகழ்வு 18.03.2023 அன்று பாடசாலையின் அதிபர் ஜெயஷக்திவாணியின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி…