Browsing: விளம்பரங்கள்

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் இன்று (03/11) அமைச்சின் அலுவலகதில் இடம்பெற்றிருந்தது இதன்…

191 யாத்திரிகர்களோடு பயணித்த விமானம் இலங்கையில் விபத்து ஏற்பட்டு இன்றுடன் 50 வருடங்கள் பூர்த்தி. இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற 50 வருட…

நுவரெலியா சாந்திபுரம் உப தபால் கந்தோரில்  பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த…

பால்நிலை அடிப்படையிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்காக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு: கேகாலை மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்றது. பால்நிலை மற்றும் பால்நிலையில் அடிப்படையிலமைந்த துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளை தடுக்கும் 16…

நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். சனி…

முச்சக்கர வண்டி சாரதிகள் சாலையில் கிடந்த பெருமதி மிக்க தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை நிருபித்த ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்.…

” கடந்த சிலநாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருந்தார்கள். நுவரெலியா மாவட்ட…

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நுவரெலியா மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி…

(க.கிஷாந்தன்) நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு மலையகத்தின் பல கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “Fengal” “பெங்கல்” என்ற புயலானது, நவம்பர் 30ஆம் திகதி முற்பகல் 08.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 420 கிலோ…