Browsing: விளம்பரங்கள்
. 15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் தொடர்பில் 52 வயது நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.…
சீரற்ற காலனிலையால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை சமர்ஹில் தோட்ட மக்களை சந்தித்த அனுஷா சந்திரசேகரன், குறித்த மக்களின் லயன் குடியிருப்புகளை பார்வையிட்ட போது மக்கள் பெரும் ஆபத்திற்கு மத்தியில்…
பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் மண்சரிவால் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க
பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன்…
கந்தப்பளை பகுதியில் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்க பட்ட 184 பேருக்கு மலையக ஜனநாயக முன்னணி உதவிக்கரம்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக தமது வீடுகளை இழந்து, சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள, கந்தப்பளை சமர்ஹில் கோர்ட்லொட்ஜ் (Court lodge) தோட்டத்திலுள்ள 35 குடும்பங்களைச்…
நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியின் வெலிகொடவத்தை…
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா…
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் நடைபெற்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்…
நமுனுகுலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய பதுல வத்த நமுனுகுலை பகுதியை சேர்ந்த நபர்…
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் (27) இரவு மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில்…
இந்த அனர்த்த இரண்டு நாட்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக செயல்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரிக்கை! இந்த…