Browsing: Breaking
Featured posts
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து இலங்கைக்கு சுனாமி…
எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று (20) முதல் அமுலுக்கு வரும்…
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக…
செ.திவாகரன் நானுஓயாவில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்ப்பு நானுஓயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஓயா கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
க.கிஷாந்தன்) புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை…
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரை ஆற்றில் மிதந்து வரும் மீன்களை உன்ன வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரை ஆற்றில் மிதந்து வரும் மீன்களை உன்ன வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எல்ஜின் காட்டுப்பகுதியில் இருந்து வரும்…
அக்கரப்பத்தனை ,அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு காயம் .
அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோதல் பூசை வழிபாடுகளை தோட்டத்தில் இருவேறு பகுதிகளில்…
டி.சந்ரு நானுஓயாவில் புகையிரத்தில் மோதி இளைஞன் பலி புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. https://youtu.be/01sSKPOUFfo கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று…
பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நீராடச் சென்று காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட…