Browsing: Breaking
Featured posts
கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை…
அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டு,அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கின்றதா என்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும்…
இனிவரும் காலங்களில் பாடசாலை வகுப்புக்களுக்கு தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட கால பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி…
மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. போட்டி…
வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை பேருந்து மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த…
புகையிரதம், பஸ், பாடசாலை வாகன சேவை மற்றும் டக்சி சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு…
குருதி கசிவு நிலையுடன் ,டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போது…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் இன்று காலை காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். இவர் இலங்கை…