Browsing: Breaking

Featured posts

களுத்துறையில் மற்றுமொரு பயங்கரம் – 16 மாணவிகள் துஷ்பிரயோகம். களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள்…

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள்…

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழம் செய்கை அதிகரித்துள்ளதால் இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய…

நானுஓயா நிருபர் செ.திவாகரன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு…

கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தனியார்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில்…

டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 பாடசாலை மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு அறிவித்தல் வரை அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்…

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 84 கிலோமீட்டர் ஆழத்தில்…

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ உப மின் நிலையத்தின் மின் கடத்தல் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி…